நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, May 30, 2024

கணவன் வெளிநாட்டில்!! இரு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அயல் வீட்டுக்காரனுடன் ஓடிய இளம் பெண்!! கொலை வெறியில் பொலிசார்!!


கணவன் வெளிநாட்டில்!! இரு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அயல் வீட்டுக்காரனுடன் ஓடிய இளம் பெண்!! கொலை வெறியில் பொலிசார்!!

கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் இளம் பெண் ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருகையில்,

தனது 7 வயது மகளையும் 2 வயது ஆண் குழந்தையையும் பாதுகாப்பின்றி வீட்டில் விட்டுவிட்டு காதலனுடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிள்லைகளை விட்டுச்சென்ற பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பெண்ணின் கணவர் 5 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்குச் சென்று் நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் பெண் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் 2 பிள்ளைகள் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அயல் வீட்டு பெண்ணின் உறவினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பெண்ணின் 2 பிள்ளைகளும் பட்டினியால் வாடி வந்ததாக கூறப்படுவதுடன் தாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபரும் அயலவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பிள்ளைகளை தம்பொறுப்பில் எடுத்த பொலிஸார் தலைமறைவான ஜோடிகளை தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment