நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, May 21, 2024

பிருத்தானியாவில் வசிக்கும் யாழ் தீவகத்தைச் சேர்ந்த சுதர்சன் யாழில் பலியானது ஏன்?


பிருத்தானியாவில் வசிக்கும் யாழ் தீவகத்தைச் சேர்ந்த சுதர்சன் யாழில் பலியானது ஏன்?

யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

பிரித்தானியாவில் திருமணம் செய்து மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இளம் குடும்பஸ்தர் , யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டு சிறு நீரகமும் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் விசா மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியா சென்று வாழ முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான ஒழுங்குகளும் சரிவரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job