50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 10, 2018

தொடரும் பதை பதைக்கும் சம்பவங்கள்!! பிள்ளைகளைக் கொன்ற பின் மீண்டும் ஒரு தாயின் கொடூர முடிவு..




குடும்ப தகராறு காரணமாக தனது 2 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தானும் உயிரை

   
       
   
  மாய்த்துக் கொண்டார் குடும்பப் பெண்.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் தேனிப் பகுதியில் நடந்துள்ளது.

கம்பம் பகுதியில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் அழகுதுரை. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், 2 குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துவிட்டு அழகுதுரையின் மனைவி ஜெயமணி தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடங்களை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், அழகுதுரை குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது மகன் காசி விஸ்வநாதனுக்கு காதணி விழா நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு வீடு கட்ட தீர்மானித்தார்.

இதையொட்டி ஜெய மணியிடம், சுப்பிரமணிய கோவில் தெரு

   
       
   
  பகுதியில் உனது தந்தை பெயரில் உள்ள காலி இடத்தில் வீடு கட்டலாம் என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு ஜெயமணி மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதன்காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 நாள்களாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட ஜெயமணி, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத் துள்ளார். 

தான் இறந்துவிட் டால் குழந்தைகள் அனாதை யாகி விடுமே? என எண்ணிய ஜெயமணி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job